|
ஜோதிடம் |
 |
எண் ஜோதிடம் |
 |
இராசி பலன் |
|
|
|
 |
தியானம் |
 |
மந்திரம் |
 |
சித்தமருத்துவம் |
|
 |
2011ம் இராசிபலன்கள்
|
|
|
|
|
|
|
|
Dr.P.Esakki |
|
 |
|
ஞானயோகி : டாக்டர். ப.இசக்கி
IBAM, RMP,DISM |
|
தமிழ்நாடு, இந்தியா |
|
தொலைபேசி
: 0091-4633-243029 |
|
செல்
: 00919842529691, 00919842510578 |
|
ஆன்மீகம் ,தியானம்,
மணிமந்திரம், சித்தமருத்துவம், ஜோதிடத்தின் வழியில் அனைத்து விதமான
பிரச்சனைகள் நீங்கி ஆயுள் ஆரோக்கிய ஐஸ்வர்யத்துடன் வாழஅணுகவும் |
|
இணையத்தளம் :
www.gnanayohi.com |
|
|
|
பணம் அனுப்ப |
|
NAME :
P.ESAKKI |
|
BANK : INDIAN
OVERSEAS BANK |
|
A/C No. : 9419 |
|
BRANCH :
KADAYANALLUR |
|
DISTRICT :
TIRUNELVELI |
|
TAMILNADU |
|
INDIA |
|
|
|
|
|
|
|
|
|
|
|
சித்தமருத்துவம்
|
|
உ
சித்த மருத்துவம்
இருதயம் பலம் பெற
1.இருதய பட படப்பு குறைய:-மாசிக்காயைப் பால் விட்டு உரைத்து காலை மாலை இரு வேளையும் ஒன்று அல்லது இரண்டு குன்றி மணி அளவில் நாவிற் தடவி சுவைத்து வர இருதய பட படப்புத் தீரும்.
2.இதயம் பட படப்பு தீர:-தினசரி ஒவ்வொரு பேரிக்காயை தின்று வர இதய பட படப்புத் தீரும்.
3.இதய நோய்கள் தீரு:-துளசி இலைச்சாறு,தேன் ஆகிய இரண்டையும் சம அளவில் எடுத்து வெந்நீரில் கலந்து காலை மாலை 48 நாட்கள் சாப்பிட்டு வர இதய நோய்கள் அனைத்தும் நீங்கும்.
4.இதயத்தில் குத்து வலி தீர:-கருந்துளசி,செம்பருத்திப் பூ ஆகியனவற்றை சேர்த்துக் கசாயம் செய்து காலை மாலை 10 நாட்கள் குடித்து வர இதய வலி குத்து ஆகியவை தீரும்.
5.இதய பலகீனம் தீர:-தினசரி ஆரஞ்சுப் பழம் சாப்பிட்டு வர இதய நோய்கள் தீரும்.
6.இதய பலம் பெற:-அத்திப் பழத்தை காய வைத்துப் பொடியாக்கி 1 கரண்டி வீதம் காலை மாலை இரு வேளயும் சாப்பட்டு வர இதய நோய்கள் தீர்ந்து இதயம் பலம் பெறும்.
7.இதய நடுக்கம் தீர:-திருநீற்றுப் பச்சிலை சாற்றை மூக்கின் வழியாக நுகர்வதால் இதய நடுக்கம் தீரும்.
8.இதயம் பலம் பெற:-மாதுளை சாற்றுடன் தேன் கலந்து காலை மாலை குடித்து வர ஜீரண சக்தி அதிகரித்து இதயம் பலம் பெறும்.
9.இதய பலகீனம் தீர:-செம்பருத்திப் பூவை உலர்த்திப் பொடி செய்து அத்துடன் சம அளவு மருதம் பட்டை பொடியும் சேர்த்து பாலுடன் சேர்த்து அருந்தி வர (காலை மாலை)இதய பலகீனம் தீரும்.
10.மாரடைப்புத் தீர:-தான்றிக்காயைப் பொடி செய்து 2 சிட்டிகை அளவு எடுத்து தேனில் கலந்து நாவிற் தடவி வர மாரடைப்புத் தீரும். தொடரும்! |
|
|
|
|
|
|
|