|
ஜோதிடம் |
 |
எண் ஜோதிடம் |
 |
இராசி பலன் |
|
|
|
 |
தியானம் |
 |
மந்திரம் |
 |
சித்தமருத்துவம் |
|
 |
2011ம் இராசிபலன்கள்
|
|
|
|
|
|
|
|
Dr.P.Esakki |
|
 |
|
ஞானயோகி : டாக்டர். ப.இசக்கி
IBAM, RMP,DISM |
|
தமிழ்நாடு, இந்தியா |
|
தொலைபேசி
: 0091-4633-243029 |
|
செல்
: 00919842529691, 00919842510578 |
|
ஆன்மீகம் ,தியானம்,
மணிமந்திரம், சித்தமருத்துவம், ஜோதிடத்தின் வழியில் அனைத்து விதமான
பிரச்சனைகள் நீங்கி ஆயுள் ஆரோக்கிய ஐஸ்வர்யத்துடன் வாழஅணுகவும் |
|
இணையத்தளம் :
www.gnanayohi.com |
|
|
|
பணம் அனுப்ப |
|
NAME :
P.ESAKKI |
|
BANK : INDIAN
OVERSEAS BANK |
|
A/C No. : 9419 |
|
BRANCH :
KADAYANALLUR |
|
DISTRICT :
TIRUNELVELI |
|
TAMILNADU |
|
INDIA |
|
|
|
|
|
|
|
|
|
|
|
தியானம்
|
|
உ ஆன்மீகம்
பிரம்ம: ஞானம்
பிரம்மம் என்பது எங்கும் நிறைந்திருப்பது.பிரம்மம் தவிர வேறு எதுவுமே இல்லை.பிரம்மம் நிரந்தரமானத அழிவற்றது.பிரம்மமே உண்மை.தினம் மாறும் இவ்வுலகமும்,இவ்வாழ்கை எல்லாமும் மாயம்.ஒருவன் பிரம்மத்தை அடைவதன் மூலம் பிறப்பற்ற வனாகிறான்.துன்பம் மிகுந்த உலகவாழ்கையில் இருந்து முற்றிலும் விடுதலை அடைகிறான்.பிரம்மத்தை அடைதல் என்பது நீயே பிரம்மாக மாறிவிடுவாது.எங்கும் இருக்கும் பிரம்மத்தில் நுழையும் வாசல் இருக்கிறது.வெளியேறும் வழியில்லை.எனவே பிரம்மத்தை அடைந்தவன் பிறப்பறுக்கிறான்.இன்னும் சற்று தெளிவாக சொல்ல வேண்டுமானால் 'ஏகத்துவம்' ஒரேநிலை,அசைவற்ற நிலை,உலகியலுக்கு அப்பாற்பட்ட இறுதி நிலை. தொடரும்! |
|
|
|
|
|
|
|